மன்னார் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச காணிகளில் வனவளத்திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஆகியோரின் பிடியில் இருப்பவற்றை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் பொரளஸ் தலமையில்...
Read moreஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அக் கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...
Read moreரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்றதாகவும், அவர்களின் கிராமங்களை எரித்துவிட்டதாகவும் மியான்மர் ராணுவம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்ல வேண்டிய கட்டாயம்...
Read moreஅரசாங்கத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியது போல கிந்தொட்ட சம்பவத்தையும் எமக்குக் குறிப்பிடலாம் எனவும், ஆனால், தாம் அவ்வாறு செய்யப்...
Read moreஅரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று (20) முதல் விரிவுரைகளில் கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மருத்துவ பீடங்களின் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்....
Read moreபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அரசாங்கம் அவற்றுக்கு செவிசாய்க்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவை உட்பட 18 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் நாளை மறுநாள் (22) நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில்...
Read moreபெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிவரும் வதந்தி காரணமாக நேற்று (19) மாலை முதல் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக...
Read moreஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் H.H. Sheikh Abdullah bin Zayed Al Nahyan ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக யாழ் மாவட்டத்திற்கான உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியிடுவோர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் படி கோப்பாய் தொகுதி...
Read moreகிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.செரீப் கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பிரதம செயலாளராக இடமற்றப் பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இந்த...
Read more