கடந்த கால இறுதியுத்தத்தின் போது முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் இலங்கைப்படையினரால் அழிக்கப்பட்டு முழங்காவில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் வீசப்பட்ட கல்வெட்டுகளும் சிதைவுகளும் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
Read moreதேங்காய் மற்றும் பருப்பு என்பவற்றுக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக வாழ்க்கைச் செலவு தீர்மானிக்கும் குழு தீர்மானித்துள்ளதாக அக்குழுவின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர...
Read moreஇலங்கை பொலிஸ் பிரிவில் உள்ள உத்தியோகபுர்வ நாய்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உத்தியோகபுர்வ நாய்கள் சில ஓய்வு பெற்றும் நோய் வாய்ப்பட்டும் உள்ளதனால்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தில் பிரேரணையொன்றை நிறைவேற்ற கட்சித் தலைவர்களிடையே உத்தியோகப் பற்றற்ற முறையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreகாலி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள முதலைகளுக்கு பலப்பிட்டியில் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஹிக்கடுவ தேசிய வனப் பூங்கா பொறுப்பாளர் ஏ.வீ. கசுன்...
Read moreமன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை , கூராய் , சீதுவிநாயகபுரம் ஆகிய கிராமத்தை மேம்படுத்தி இந்தியாவில் அகதி வாழ்வு வாழும்...
Read moreடுவின் டவர் இழப்பீடு வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த ட்வின் டவர் தாக்குதல் நடைபெற்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக...
Read moreபிரான்ஸ் -நேற்று புதன்கிழமை இரவு, போக்குவரத்து துறை அமைச்சர் Elisabeth Borne, SNCF தொடர்பாக பல புதிய தகவல்களை வழங்கியுள்ளார். 150 மில்லியன் யூரோக்கள் செலவில் புதிய...
Read moreஒரு நாட்டின் பொருளாதாரம்தான் அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வாதாரமாக அமையும். நாட்டை நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இருக்கும். அந்தப் பொருளாதாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமான...
Read moreஒரு நாட்டின் பொருளாதாரம்தான் அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வாதாரமாக அமையும். நாட்டை நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இருக்கும். அந்தப் பொருளாதாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமான...
Read more