எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி கலைந்து சென்றதாக மக்கள் விடுதலை...
Read moreகொழும்பு கார்டினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் 70 ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கச் சென்ற களுத்துறை கந்துபொட ஸ்ரீ விவேகாராம மகா விகாரையின் விகாராதிபதியை கைகூப்பி...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வன் யோசித்தவின் கணுக்காலில் ஏற்பட்டுள்ள சுகயீனத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள அவுஸ்திரேலியா செல்ல நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 10 முதல்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பதில் செயலாளராக சட்டத்தரணியும் மத்திய சபை உறுப்பினருமான கபில கமகே நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் செயலாளர் நாயகமாக...
Read moreஇலங்கையில் தன்னினச் சேர்க்கையை சட்ட ரீதியானதாக மாற்றுமாறு ஐ.நா. உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சட்டங்களின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, பத்து ஆண்டுகால சிறைத்...
Read moreசாத்தியப்பாடில்லாத விடயங்கள் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் கருத்துத் தெரிவிக்க தன்னால் முடியாது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அமைச்சர்...
Read moreஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெடுந்தீவில் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்படும் திட்டங்கள் தொடர்பில் தெடுந்தீவிற்கு நேரில் பயணித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின்...
Read moreவிடுதலைப்புலிகளின் காலத்தில் காவல் துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது என பொது அமைப்புகளின்...
Read moreமன்னார் எருக்கலம் பிட்டி 5 ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் தனது கணவரான முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13 ஆம் திகதி முதல் காணாமல்...
Read more