இலங்கை உள்ளிட்ட அகதிகள் வெளியேற்றம்!

பப்புவா நியூ கினியாவிலுள்ள மனுஸ் ரகசிய தடுப்பு மையத்திலிருந்து வெளியேற மறுத்து வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை கென்பரா அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது. பொலிஸ் நடவடிக்கையை...

Read more

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு – தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல்...

Read more

95 வீதம் எரிந்த உடல்! – மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்!

கிட்டத்தட்ட உடலின் அனைத்து பாகமும் தீயில் எரிந்த நிலையில், நபர் ஒருவரை பரிஸ் மருத்துவர்கள் தோல் மாற்றம் செய்து காப்பாற்றியுள்ளார்கள். இதுபோல் இடம்பெறுவது உலகின் இதுவே முதன்...

Read more

கஞ்சாவுடன் வந்தவர் வவுனியாவில் கைது.

வவுனியாவில்  பிற்பகல் 5.30மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு செல்லும் இ. போ. ச. பேருந்தில் 4கிலோ...

Read more

விவசாயத்தைக் கைவிட்டு ஒதுங்குகின்றனர் யாழ். மாவட்ட விவசாயிகள்!

“யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் 32 சதவீதத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு அது...

Read more

மஹிந்தவுடன் அமைச்சர்மார் இரகசியப்பேச்சு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து...

Read more

‘பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது’

'மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படும், பயங்கரவாதி, ஹபீஸ் சயீதை விடுதலை செய்துள்ளதால், பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிக்கும் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்' என, பாதுகாப்பு துறை...

Read more

சாய்ந்தமருதின் ஹீரோவாகும் வை.எம்.ஹனிபா???

இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்களைக் பெரும்பான்மையைக் கொண்ட ஒரேயொரு ஊரான, கிழக்குமாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருதின், ஹீரோவாகவும் உயிர் வாழும் உமர் முக்தார் என்றும் சாய்ந்தமருதின் Godfather...

Read more

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு.!

உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஜே.வி.பி. சற்று முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி கட்சித்...

Read more

ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் குற்றத்தை...

Read more
Page 2001 of 2147 1 2,000 2,001 2,002 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News