சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான பாகிஸ்தான் தோழியை பார்ப்பதற்காக சென்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தனது மகனின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என இந்தியாவை...
Read moreபாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களைப் பாகிஸ்தான் அழிக்காவிட்டால், அமெரிக்கா அதைச் செய்யும் என்று அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு...
Read moreபிரிட்டனில் இருந்து நாடு கடத்தக்கோரிய வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
Read moreஇந்தியாவுக்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதில் பல சமூக ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அவர்...
Read moreதலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின்...
Read moreநாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. நல்லாட்சி அரசு பதவியேற்றபின் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாக இருப்பதனால் அரசிற்கு...
Read moreகடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய பாம்பு மீன்கள் குறித்து அச்சம் வெளியிடப்பட்டது. சுனாமி பேரனர்த்தம் ஏற்படுவதற்கான அறிகுறியாக பாம்பு மீன்களின்...
Read moreஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரியில் நடைபெறவுள்ள நிலையில், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ஒருபுறத்தில் கூட்டணி அமைத்தல்,...
Read moreஊழல்வாதிகளை அரசியலில் தேர்வு செய்யும் பொறுப்பை வாக்காளர்களே ஏற்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். தெஹியத்தகண்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்...
Read moreசுயேட்சை குழு எனும் போர்வையில் களமிறக்கப்படும் சில கட்சிகளின் அடிவருடிகள், தமிழர்களின் தாய் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான...
Read more