ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார், சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் கட்சிக்காக மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்...
Read moreசிறிலங்காவில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என...
Read moreஇலங்கை நாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான சேவைகளை வழங்கிய மூவினத்தையும் சார்ந்த கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் 33வது கலாபூஷண அரச விருது வழங்கள் விழா நேற்று (12) செவ்வாய்க்கிழமை...
Read moreசகல சமய கோட்பாடுகளும் வழிகாட்டும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு தலைமை வகிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சர்வ மத தலைவர்களிடம்...
Read moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூத்த போராளியான போராளி சுபியான் என்று பிரபலமான எம்.ஏ.சி.ரமீஸ் நேற்று இரவு முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு பிரதானி ஒருவரால் தாக்கப்பட்டு...
Read moreஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது படிப்படியாக விபரிக்கும் அகல் விரிவான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான “ஐரோப்பிய ஒன்றிய GSP+ வணிக...
Read moreவடக்கு மாகாணசபையின் 2018ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் இன்றைய தினம் வடக்கு மாகாணசபையில் விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது, அதன்போது கருத்துவெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் மேற்கண்டவாறு...
Read moreகெக்கிராவ திப்பட்டுவௌ பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய ஏர் பூட்டு விழாவில் கெக்கிராவை மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி கற்கும்...
Read moreதேங்காயின் கட்டுப்பாட்டு விலையான 75 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகள் சுற்றிவளைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு, மூதூர் பிரதேச...
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா...
Read more