Easy 24 News

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்தால் வழக்கு

தேங்காயின் கட்டுப்பாட்டு விலையான 75 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகள் சுற்றிவளைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு, மூதூர் பிரதேச...

Read more

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா...

Read more

கேரளாவை உலுக்கிய ஜிஷா கொலை வழக்கு

கேரளாவை உலுக்கிய ஜிஷா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசாம் இளைஞரைக் குற்றவாளி என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில், சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை செய்யப்பட்ட...

Read more

டெல்லியில் பனிமூட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுகிறது. இரவு நேரங்களில்...

Read more

டோக்லாமில் படைகளை குவித்து மீண்டும் சீனா அட்டூழியம்

இந்திய-சீன எல்லையான டோக்லாமில் சீனா தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியா-- , சீனா, பூட்டான் எல்லையான டோக்லாமில் சீன தனது...

Read more

பேனர், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், போஸ்டர், கட்-அவுட் வைக்க தடைவிதித்து கடந்த மாதம் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு...

Read more

குமரி மாவட்ட மீனவர்கள் 412 பேர் மாயம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வீசிய ஓகி புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கர்நாடகம், மகாராஷ்டிரா, லட்சத்தீவு, குஜராத்...

Read more

சவூதி பணிப்பெண்களுக்கு, சம்பள அட்டை அறிமுகம்

வீட்டுப் பணிப்பெண்கள், ஓட்டுநர்கள் உட்பட வீட்டுத் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சவூதி அரேபியாவில் சம்பள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனுசரணையாளர்கள் தமது வீட்டுப்...

Read more

மஹிந்த அணியிலிருந்து, யானைக்கு பாய்ச்சல்

கேகாலை மாவட்டத்தில் மஹிந்த அணியின் பலம்பொருந்திய உறுப்பினரான டி.எம். உபாலி திசாநாயக்க நேற்று (11) ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். 19 வருடங்களாக கேகாலை மாவட்ட...

Read more

சந்திரிக்காவின் உறுதிமொழி

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் உள்ள ONUR திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக...

Read more
Page 1973 of 2145 1 1,972 1,973 1,974 2,145