உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கு அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவதாகவும் எனினும், சிலர் தங்களின் சுயலாபம் கருதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த...
Read moreசிறிலங்கா அதிபரின் அவசர கோரிக்கையை ஏற்று, 75 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியா உரத்தை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க பாகிஸ்தான் பிரதமர் இணங்கியுள்ளார். சிறிலங்காவில் யூரியா உரத்துக்கு...
Read moreஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாமென வடமாகாண சபை அவைத் தலைவர்...
Read moreஎமது தரப்பிலிருந்து யாரும் போகலாம், யாரும் வரலாம் எனவும், எமது கட்சியிலிருந்த பொதுச் செயலாளரே கட்சியிலிருந்து என்னிடம் சொல்லாமலேயே சென்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இணைக்கும் முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷவும் பிரசன்ன ரணதுங்கவுமே தடையாகவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் தெரிவித்தார். உள்ளூராட்சித் தேர்தலுக்கு...
Read moreவடகொரியாவுடன் நிபந்தனையின்றி பேச தயார் என அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியா 23 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது. அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட சூழ்நிலையில், கடந்த இரு...
Read moreஅமெரிக்க பத்திரிகை டிரம்ப்பை வறுத்தெடுத்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் மீது பல பெண்கள், பாலியல்...
Read moreலஷ்கரே தொய்பா அமைப்பை ஏன் பயங்கரவாத அமைப்பு என கூறுகிறீர்கள். அது சிறந்த ஒரு என்.ஜி.ஓ.என பாக்.முன்னாள் அதிபர் முஷாரப் கூறினார். இந்தியாவில் 2008-ம் ஆண்டு மும்பை...
Read moreஇ்ஸ்ரேல் -பாலஸ்தீன அமைதி பேச்சசுவார்த்தையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக பாலஸ்தீனத்தவர்கள் எவரும் பணி செய்யமாட்டார்கள் என பாலஸ்தீன அதிபர் தெரிவி்த்தார். இ்ஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை கடந்த 6-ம் தேதி...
Read more