அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. இந்நிலையில், வடகொரியா வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மேலும் பரபரப்பை...
Read moreரஷ்ய அதிபர் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளார் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின். தற்போது ரஷ்யாவின் அதிபராகப் பதவி வகிக்கும் விளாடிமிர் புதினின்...
Read moreலண்டனின் Harrow நகரில் அமைந்துள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் படிக்கட்டுகள் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இலங்கைத் தமிழரான சமூக ஆர்வலர் குக குமரன் என்பவர் இது குறித்து...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் முன்முயற்சியுடன்,...
Read moreஇலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரே மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று கடற்படை தலைமையகத்தில்...
Read moreஇலங்கையிலிருந்து தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் இந்த தற்காலிக தடை...
Read moreகோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள FCID யினருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடையுத்தரவு இன்று நீடித்துள்ளது. அரசாங்க நிதியை...
Read moreஇலங்கைக்கு உரித்தான பறவைகளின் புகைப்படங்களை அச்சிட்ட புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த முத்திரைகள் தபால் திணைக்களத்தின் முத்திரைகள் பணியகத்தினால் வெளியிடப்படவுள்ளது. சுற்றுலாத்துறையை வெளிக்காட்டும்...
Read moreஅமைச்சுப் பதவியின் சுகபோகங்கள் பரிபோகும் என்று அச்சம் கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே, அக்கட்சி இரண்டாகப் பிரிவதற்குக் காரணம் என முன்னாள் மேல் மாகாண...
Read moreஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை இலங்கை அரசாங்கம், கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read more