Easy 24 News

ஸ்ரீ ல.சு.க. துண்டாடப்பட சுகபோக விரும்பிகளே காரணம்- பிரசன்ன எம்.பி.

அமைச்சுப் பதவியின் சுகபோகங்கள் பரிபோகும் என்று அச்சம் கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே, அக்கட்சி இரண்டாகப் பிரிவதற்குக் காரணம் என முன்னாள் மேல் மாகாண...

Read more

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் : அரசாங்கத்தின் கவனத்திற்கு – இந்தியா

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை இலங்கை அரசாங்கம், கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

2018ம் ஆண்டுக்கான வட மாகாணசபை வரவு செலவுத் திட்டம் ஏகமானதாக நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 114ஆவது அமர்வு...

Read more

ஸ்ரீயானி விஜேவிக்ரம இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்ரம இன்று (15) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன முன்னிலையில்...

Read more

குட்டிச்சமருக்கான பரப்புரை வியூகம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பிரசாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நாளை கொழும்பில் கூடவுள்ளனர்....

Read more

சோமாலியாவில் தாக்குதல் : 17 போலீசார் பலி

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 17 போலீசார் உயிரிழந்தனர். சோமாலியா தலைநகர், மொகாதிஷூவில் உள்ள, போலீஸ் அகாடமியில், போலீசார், நேற்று பயிற்சியில்...

Read more

இந்திய சிறைகள் படுமோசம்: நாடு கடத்தல் வழக்கில் மல்லையா வக்கீல் வாதம்

விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வரப்படும் வழக்கில் இந்தியாவில் சிறைகள் படுமோசம் எனவும் அவருக்கு தேவையான வசதிகள் இருக்காது என கோர்ட்டில் வாதிடப்பட்டது. ரூ.9 ஆயிரம்கோடி...

Read more

ஒரே மாதத்தில் 6,700 ரோங்ஹியாக்கள் பலி

மியான்மரில் கடந்த 30 நாட்களில் 67,500 ரோங்ஹியா அகதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியான்மரில் ரோங்ஹியா மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையினர் அதிகம் உள்ளனர்.கடந்த ஆகஸ்டில் இங்கு பெரும்...

Read more

குஜராத் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை

''குஜராத் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை,'' என பாக். முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி ராலான்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர்...

Read more

ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள்...

Read more
Page 1968 of 2145 1 1,967 1,968 1,969 2,145