அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு அமெரிக்க...
Read more07 உறுப்பினர்களைக்கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்துக் கொடுத்தது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்...
Read moreஎதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து...
Read moreவேட்புமனுக்களை சரியாக பூர்த்தி செய்ய முடியாத ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், எப்படி நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். மாத்தறை...
Read moreநாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்றது. ஆசியாவில் 70 வருட ஜனநாயக அரசியலை கொண்ட...
Read moreஇந்த மாதம் 30ம் திகதியின் பின்னர் எவரும் எதிர்பார்க்காத பாரிய அரசியல் மாற்றமென்று இடம்பெறும் என ஞாயிறு அச்சு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணை...
Read moreமக்களை நேசிக்கும் பண்பும், திறமையும், ஊழலற்ற தன்மையும், நேர்மையும் கொண்டவர்களை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreமீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தினமான 21 ஆம் திகதியன்றே,...
Read moreநாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் ஒன்றிணை த்து முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர விஷேட குற்ற நிவாரண நடவடிக்கையின் போது 1874 பேரை சந்தேகத்தின் பேரில்...
Read moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப்பெற்றுள்ளதாக வெள்ளை...
Read more