மன்னார் பேசாலை பகுதியில் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி 10 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் உயிருடன்...
Read moreமலேசியா - இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், இலங்கையில் முதலீட்டை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை அமைக்கவும் போன்ற பல்வேறு துறைகளில்...
Read moreகொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை, கொலொன்னாவை பிரதேச சபை, கொட்டிகஹவத்த – முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றில், மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதற்கான...
Read moreபுத்தல - கதிர்காமம் வீதியின் கோனகங்ஹார கல்கே பிரதேசத்தில் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற பேருந்து மீது காட்டு யானை தாக்கியுள்ளது. மூன்று யானைகளை கொண்ட குழுவில் ஒரு...
Read moreவேட்பு மனுவில் பெயரை சேர்ப்பது குறித்து ஏற்பட்ட முரன்பாடு காரணமாக, கட்சியொன்றின் வேட்புமனு பட்டியலை ஒருவர் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். ஹொரண - பொகுணுவிட பகுதியில்...
Read moreதமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனுக்கு நேற்று -17- பிறந்தநாள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலையிலேயே வாழ்த்துக் கூறி அரசியல் மற்றும் தேர்தல் பணிகள்...
Read moreமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் அவர்களுக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு...
Read moreமியன்மாரின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரலாம் என்று கூறப்படுகிறது. பிபிசி ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா...
Read moreஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று மதியம் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம்...
Read moreஅத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க இலங்கை சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாடளாவிய சதோச நிலையங்களில் குறித்த பொருட்களை எந்தவித பற்றாக்குறையும் இன்றி பெற்றுக் கொள்ள...
Read more