Easy 24 News

றிசாத்தின் கோட்டையில் யானை – மயில் இணைவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று மதியம் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம்...

Read more

அத்தியவசியப் பொருட்களின், விலைகள் குறைப்பு

அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க இலங்கை சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாடளாவிய சதோச நிலையங்களில் குறித்த பொருட்களை எந்தவித பற்றாக்குறையும் இன்றி பெற்றுக் கொள்ள...

Read more

ஜெருசலத்தில் தூதரகத்தை திறப்போம் – எர்துகான் அதிரடி

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு அமெரிக்க...

Read more

“தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை, முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது”

07 உறுப்பினர்களைக்கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்துக் கொடுத்தது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்...

Read more

2025 இல் நாமலை ஜனாதிபதியாக்க, மஹிந்த முயற்சிக்கிறார்..!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து...

Read more

வேட்புமனுக்களை சரியாக பூர்த்தி செய்யமுடியாதவர்கள், எப்படி நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கலாம்?

வேட்புமனுக்களை சரியாக பூர்த்தி செய்ய முடியாத ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், எப்படி நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். மாத்தறை...

Read more

இனவாதத்தை தூண்ட பலர் முயற்சி, அதை எண்ணி நான் கவலையடைகின்றேன் – சபாநாயகர்

நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்றது. ஆசியாவில் 70 வருட ஜனநாயக அரசியலை கொண்ட...

Read more

ஐ.தே.க. க்கு எதிரான தரப்புக்களை வலுப்படுத்த, காய் நகர்த்தும் மைத்திரி

இந்த மாதம் 30ம் திகதியின் பின்னர் எவரும் எதிர்பார்க்காத பாரிய அரசியல் மாற்றமென்று இடம்பெறும் என ஞாயிறு அச்சு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணை...

Read more

“இப்படியானவர்களைத்தான் தெரிவு செய்யுங்கள்” – விக்னேஸ்வரன்

மக்களை நேசிக்கும் பண்பும், திறமையும், ஊழலற்ற தன்மையும், நேர்மையும் கொண்டவர்களை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

தேர்தல் தினம் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும்

மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தினமான 21 ஆம் திகதியன்றே,...

Read more
Page 1962 of 2145 1 1,961 1,962 1,963 2,145