தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போர் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் கூறியுள்ளது. போர் மிரட்டல் இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு...
Read moreஜெர்மனி நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக விமானசேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள மிகப்பெரிய விமான நிலையமான பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 1,500...
Read moreஇலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மலேசிய வெளிவிவகார அமைச்சின் ஊடாக,...
Read moreதெற்காசிய நாடுகளின் பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ இலங்கை சிறந்த நாடாக உள்ளது என ஆய்வொன்றில் கண்டறி யப்பட்டுள்ளது. குளோபல் வோச் இன்டெக்ஸ் (Global Watch Index) என்ற...
Read moreஅடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற்ப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மரக்கறி வகைகள்...
Read moreஅரசியலில் தான் செல்லும் இடத்தை விதியே முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை தனது...
Read moreமுஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சியுடனே இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள மேல்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி...
Read moreஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபையின் பிரதித் தலைவர் யசபால கோரலகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அவர்...
Read moreகொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்திருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு...
Read moreமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து, சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்கவிடம், நேற்று...
Read more