வடக்கும் கிழக்கும் இணையக் கூடாது என்பதில் முஸ்லிம் தலைமகள் உறுதியாக இருக்கும் போது அமைச்சர் ஹக்கீமும் அவர் சார்பு கட்சியினரும் நழுவல் போக்கில் இதுவரை இருந்துவிட்டு இன்று...
Read moreகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் மு.காவிலிருந்து வெளியேறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்...
Read moreபிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான, வாத் நகர் அடங்கிய, ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில், பா.ஜ.க அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. குஜராத்தில், பிரதமர் மோடியின் சொந்த ஊரான,...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது....
Read moreஇத்தாலியில் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை பன்டோன் கேக் இல்லாமல் கொண்டாட மாட்டார்கள். பழங்கள், உலர்ந்த திராட்சை மற்றும் இனிப்பு கலந்து செய்யப்படும் இந்த கேக் கிறிஸ்துமஸ்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இது வதந்தி அல்ல; உண்மை....
Read more”இன்புளுவன்சா ஏ, பி வகை கிருமித்தொற்றுக் காரணமாகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நிமோனியா சார்ந்த காய்ச்சலின்போதே இந்தக் கிருமிகள் தொற்றுகின்றன.” – இவ்வாறு வடக்கு...
Read moreஇலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் நாளைய தினம் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆர்பாட்டம் நாளைய தினம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read more’வான்னா க்ரை’ ரேன்சம்வேர் தாக்குதலுக்கு வடகொரியாதான் முக்கியக் காரணம் என அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக, 'வான்னா க்ரை' (Wanna...
Read moreஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை இம்மாகாணத்துக்குட்பட்ட சோதனைச் சாவடிகளின் மீது கும்பலாக வந்த...
Read more