ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை விதித்துள்ளது. மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்...
Read moreஅறிவு, ஆற்றல், திறமை நிறைந்த பட்டதாரி தாதியர்களை உருவாக்கும் நோக்குடன் ஸ்ரீ ஜயவர்தனபுர தாதியர் கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த தாதியர் பீடத்திற்கு அடிக்கல்...
Read moreஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடக்க உள்ளது. ஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான,...
Read more2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் நாள் இடம்பெற உள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு...
Read moreகளுத்துறை மாவட்டத்தில் உள்ள களுத்துறை நகரசபை மற்றும் பேருவளை பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. களுத்துறை நகரசபைக்கான வேட்புமனுவை...
Read moreரியாத்தை தாக்குவதற்காக ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம் இருந்ததாக ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். இந்த ஏவுகணை தாக்குதல் முயற்சி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. ஆனால், இந்த...
Read moreஉச்சியை பிளக்கும் வெயிலில் சிறு குட்டையில் தேங்கிய அழுக்கு நீரை மண்டியிட்டு வாயால் உறுஞ்சிக் குடிக்கும் சிறுமியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகை உலுக்கியுள்ளது. அர்ஜென்டீனாவின் Mbya...
Read moreஉள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் புதல்வன் களமிறங்க உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன்...
Read moreஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரத்தில் தினகரன் மீது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமுமே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதனைத்தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா...
Read moreகிறிஸ்துமஸ் என்றாலே, அந்த வெண்தாடியுடன் குழந்தைகளுக்கு பிரியத்துடன் பரிசுகளை வழங்கி மகிழும் கிறிஸ்துமஸ் தாத்தாதான் நினைவுக்குவருவார். கிறிஸ்துமஸ் தாத்தாவைப்போலவே வெண்தாடியுடன், குழந்தைகள்மீது அளவற்ற பிரியத்துடன் தன் வாழ்க்கையையே...
Read more