2017 ஆம் ஆண்டில் முகநூல் தொடர்பில் 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கணனி அவசர பதிலளிப்பு...
Read moreமுதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் உலகப்போரின் போது ஆஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். ஏஇ-1 என்ற நீர்மூழ்கி...
Read moreஎகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த...
Read moreநல்லிணக்கத்தின் அலைவரிசை என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித...
Read moreவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கும் IM யப்பான் நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக யப்பானில் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக யப்பான் மொழி ஆற்றலில் N4...
Read more28/06/2017 அன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இனால் ஆரம்பிக்கப்பட்ட கஞ்சிகுடியாறின் நீர் கொள்திறனை 6.29 மில்லியன் கன மீற்றரில்...
Read moreவீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள் அதன் உரிமையாளரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேத்தே ஸ்டீபன்ஸ் என்ற 22 வயது...
Read moreமெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்ப்பதற்காக 31 பேர் கொண்ட சுற்றுலா குழு பேருந்தில் சென்று கொண்டிருந்தது. சச்சோபன் பகுதியில் உள்ள பழங்கால மாயன்...
Read moreஉள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் ஏமனில், அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஹவுத்தி போராளிக்குழுவுக்கு ஆதரவாக ஈரானும் களமிறங்கி சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் சவூதி...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்டம் முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. குறித்த வேட்புமனுக்கள் இன்று காலை யாழ். உதவி தேர்தல்...
Read more