பளை காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மனித நேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று திங்கட்கிழமை இரவு 8மணியளிவில் பளை...
Read moreமத வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமின்றி தேர்தல் பிரசாரத்திற்கு இடமளிக்கும்...
Read more“பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கூறி, பெண்களின் அரசியல் ஜனநாயக உரிமைக்கு முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம்” என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அமைப்பின்...
Read moreநாம் தலைமைப் பதவிக்கு என்றும்; ஆசைப்பட்டவர்களல்லர். எமக்கு கட்சி என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் எமக்கு தேவையானது சமூகத்தின் நலனை மையப்படுத்திய விடயங்களே. நமது சமூகத்திற்கு எதிர்காலத்தில்...
Read moreஆன்மீகவாதியான ரஜினிகாந்த் அரசியலுக்குள் வருவதை தான் எப்போதும் வரவேற்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று...
Read moreமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக...
Read moreசட்டம், ஒழுங்குக்குப் பொறுப்பாக புதிய அமைச்சரொருவர் ஜனாதிபதியால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார் அல்லவா? அவர் நியமிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தரப்பிலிருந்து பிரதமர் தரப்புக்கு இறுதிநேரம் வரை எந்த...
Read moreபாராளுமன்றத்தின் விஷேட அமர்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30க்கு இடம்பெறும் என, பாராளுமன்ற மேலதிக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு...
Read moreமுஸ்லீம் கலாச்சார திணைக்களத்தின் ஒவ்வொறு மாதத்தின் சனிக்கிழமைகளில், வக்பு சபையினால் இஸ்லாமிய மத, பள்ளிவாசல்கள் நிர்வாக் குழு தலைவா் என பல நிர்வாக வழக்கு விசாரனைகள் அங்கு...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 119வது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்று (08) முற்பகல் காலி முகத்திடலில் உள்ள...
Read more