Easy 24 News

கட்சி தொடக்கம் இப்போது இல்லை: குழப்பும் ரஜினி

ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். எல்லா...

Read more

களத்தில் இறங்கி தேசியகீதம் பாடிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அட்லாண்டாவில் நடைபெற்ற கல்லூரி கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அலபாமா மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கிடையே கால்பந்துப் போட்டி...

Read more

வெற்றிவாகை சூடிய பின்பே சிறிகொத்த திரும்புவோம்!

“கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டி மாநகர சபையைக் கைப்பற்றிய பின்னரே சிறிகொத்த திரும்புவோம்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று சபதம் எடுத்தார் ஐக்கிய...

Read more

”இனி யாரும் #MeToo சொல்லக் கூடாது”

கிட்டத்தட்ட நாற்பது நொடிகள் அந்தக் கைதட்டல் தொடர்கிறது. அரங்கமே எழுந்து நின்று கரகொலி எழுப்புகிறது. சமீபத்தில் நடந்த 'கோல்டன் க்ளோப்' விருது நிகழ்வில் நடைபெற்ற காட்சிதான் இது....

Read more

மஹிந்தவை மண்கவ்வ வைத்த மைத்திரி

சிங்கள மக்கள் மத்தியில் போர் வெற்றிநாயகனாகவும், தேர்தல்களில் வெற்றிநடைபோடும் சிங்கமாகவும் கருதப்பட்ட வர்ணிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மண்கௌவ்வ வைத்து, பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன...

Read more

வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடுங்கள்

வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் நீங்களும் இணையுங்கள் என காங். தலைவர் ராகுல் பேசினார். காங். தலைவராக பொறுப்பேற்ற ராகுல் முதல் முறையாக தனது வெளிநாட்டு...

Read more

அன்றும் இன்றும் என்றும் நீங்கள்தான் ‘மிஸ்டர் கிளின்’!

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் மிஸ்டர் கிளினாகவே இருக்கின்றார். அவர் தூய்மையானவர் என்பதற்குரிய சான்றிதழை ஜனாதிபதி ஆணைக்குழுவே வழங்கிவிட்டது.” – இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று...

Read more

மோசடியாளர்களைத் தண்டிக்க புதிய சட்டம்

பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்குத் தற்போது காணப்படும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கக் குறைந்தது 10 வருடங்களாகும் என்பதால் புதிய சட்டத்தை உருவாக்கி...

Read more

பிரபாகரனின் புகைப்படத்துடன் வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன், புதுவருட வாழ்த்துக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று (திங்கட்கிழமை)...

Read more

சட்டமா அதிபரின் அதிரடி அறிவிப்பு இரு வாரங்களில்!

பிணைமுறி மோசடியாளர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் எடுக்கவுள்ள சட்ட நவடிக்கைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பார் என்று அறியமுடிகின்றது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான...

Read more
Page 1914 of 2145 1 1,913 1,914 1,915 2,145