ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
May 2, 2024
''என் மீதான ஊழல் வழக்குகள், வெறும் வெத்து வேட்டுகள்,'' என, பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் கூறினார்.'பனாமா கேட்' ஊழல் தொடர்பாக, பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ்...
Read moreஐரோப்பிய நாடான, ஜெர்மனியில் உள்ள மன்ஹேய்ம் நகரத்தில், நேற்று, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் சென்ற, மற்ற கார்களின் மீது...
Read moreசெவ்வாய்க்கிழமை, பா-து-கலேக்கு வியஜம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'சட்டவிரோத குடியேற்றங்களை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்!' என தெரிவித்துள்ளார். முன்னதாக, கலே காட்டுப்பகுதியில் அகதிகள் குடியேற்றங்களை காவல்துறையினர்...
Read moreபிள்ளைகள் மீதான வன்முறையை எதிர்த்து இரு புதிய விழிப்புணர்வுக் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் காணொளிகளை குழந்தைகள் நலத் தொண்டு நிறுவனமான La Fondation pour l’Enfan வெளியிட்டுள்ளது....
Read moreபதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் தாம் தவறு செய்து விட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடுவெலவில் ஸ்ரீலங்கா பொதுஜன...
Read moreசெவ்வாய்க்கிழமை பரிசில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசில் இடம்பெற்ற குழுமோதலில் தொடர்புடையதாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம், பரிசில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற...
Read moreஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்துசெய்தது மத்திய அரசு. மேலும், சிறுபான்மையினரை முன்னேற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்துசெய்யப்படுவதாக மத்திய சிறுபான்மை...
Read moreஇன்று காலை கலேயிலுள்ள Vendin-le-Vieil சிறைச்சாலைத் தாக்குதல் தொடர்பாகப் பேசுவதற்காகவும் பார்வையிடவும் பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) சென்றுள்ளார். இந்தச் சிறைச்சாலை அதிகரிகளின் மீது...
Read moreகடந்த 11 ஆம் திகதி, பா-து-கலே சிறைச்சாலையில் இரு அதிகாரிகளை கைதி ஒருவர் தாக்கிய சம்பவத்தின் பின்னர், நேற்று திங்கட்கிழமை மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று...
Read moreஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என வெளியுறவு மந்திரி சுஷ்மா...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures