Easy 24 News

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஒத்திகை தொடங்கியது

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை தொடங்கியுள்ளது. காமராஜர் சாலையில் நடக்கும் ஒத்திகையில் முப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Read more

பஸ்கட்டண உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி

அதிரடியாக உயர்த்தப்பட்ட பஸ்கட்டண உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், பஸ்கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களுக்கு கடும்...

Read more

அ.மஹேந்திரனை சிங்கப்புரில் வைத்து கைது செய்ய எம்மிடமுள்ள சட்டத்துக்கு முடியும்

சிங்கப்புரில் உள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை எந்தவேளையிலும் கைது செய்வதற்கு இலங்கைக்கு முடியும் என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்....

Read more

எமது நாட்டு அரசியல்வாதிகளில் 50 வீதமானோர் திருடர்கள்

எமது நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை திருடுகின்றனர் எனவும், இதுவே எமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாகும் எனவும் ஜனாதிபதி...

Read more

கதிர்காமத்தில் மீண்டும் பதற்றம், 68 பேர் கைது

கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மீண்டும் ஏற்பட்ட பதற்ற நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு மொத்தம் 63 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 13 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....

Read more

மத்திய வங்கி பிணை முறியின் தாக்கம் 2045 வரை நீடிக்கும்- பந்துல

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்திற்கு தற்போது தீர்வு கிடைத்தாலும், அது நிரந்தரமானது கிடையாது எனவும் இதன் தாக்கம் 2045 ஆம் ஆண்டு வரைக் நீடிக்கும் எனவும் மஹிந்த...

Read more

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்ஸ் இலங்கைக்கு வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்ஸ் (Lee Hsien Loong)  இன்று  (22 ) இலங்கைக்கு...

Read more

பொண்டி – காவற்துறையினர் மீது கொலை முயற்சி!!

மூன்று குற்றத் தடுப்பப் பிரிவினர், மூன்று பிராந்தியக் காவற்படையினர் என ஆறு காவற்துறையினர், பொண்டியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் நிலக்கீழ் அறையினைச் சோதனையிடச் சென்றுள்ளனர். அந்த...

Read more

ஐ.நா.வில் ஜாதவ் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. பலுாசிஸ்தான் மாகாணத்தில் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, குல்பூஷணை பாகிஸ்தான்...

Read more

அரசு அலுவலகங்களை திறக்க அமெரிக்க சட்ட துறை முயற்சி

மூடப்பட்டுள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களை திறந்து, நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க சட்ட நிபுணர்கள், முயற்சி மேற்கொண்டு உள்ளனர். அமெரிக்க அரசு நிர்வாகத்துக்கு, பிப்., 16...

Read more
Page 1885 of 2145 1 1,884 1,885 1,886 2,145