சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அவர்களே தீர்வு காண்பர். இதில், அரசு, அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சுப்ரீம்கோர்ட் தலைமை...
Read moreஉள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ். மாநகர சபைக்கு போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர்...
Read moreமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரை கைதுசெய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக மக்கள் விடுதலை...
Read moreகடும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரத்தையும் அரசாங்கத்தையும் சிரமங்களுடன் முன்னெடுத்துச் சென்றதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற...
Read moreஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளிக்குமாறு தாம் சவால் விடுவதாக முன்னாள்...
Read moreபாலாவி ரத்மல்யாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவர் கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார்...
Read moreயுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது வழமையானதே என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சியனே வித்வத் சன்சதய என்னும் அமைப்பினால் ஒழுங்கு...
Read moreசுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஆல்ப்ஸ் மாகாணம் டாவோஸ் நகரில் இன்று சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறும் பகுதியில் கடும்...
Read moreடெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் ரயில்கள் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக 22 ரயில்கள் தாமதமாகவும், 3 ரயில்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது....
Read moreசுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். சர்வதேச பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று நடக்கிறது. 70...
Read more