மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டத்தினை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மலையகத்தில் வீடமைப்பு,...
Read moreஜ.தே.கட்சி முஸ்லிம்களுக்கு எந்தக் காலத்திலும் துரோகம் செய்யாது. எப்பொழுதும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாத ஒரே ஒரு தேசிய கட்சி ஜ.தே.கட்சியே என கல்முனை தொகுதி பிரசார இணைப்பு...
Read moreஉருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உருளைக்கிழங்கு விதைக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியம் நூறு சதவீதமாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். தேயிலை மீள்ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுத் தேயிலையின்...
Read moreயாராவது ஒருவர் வழிதவறியோ, தவறான வழியிலோ அல்லது பிழையான வழிகாட்டலிலோ பயணிக்க நேரிட்டால் போக வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது போய்விடும். அவ்வாறில்லாத பட்சத்தில் அந்த வழி...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட்டுள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு இணங்கி விட்டது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கு – கிழக்கு...
Read moreஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்...
Read more152 ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்று அரிய சந்திர நிகழ்வுகள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது. முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல...
Read moreஅநுராதபுரம், புனித பூமியில் பத்திரகாளியம்மன் ஆலயத்திலுள்ள காளியம்மன் சிலையில் தங்கத்தால் பொறிக்கப்பட்டிருந்த கண்கள் களவாடப்பட்டுள்ளன. கோவிலில் வைக்கப்பட்டிருந்த பத்திரகாளியம்மன் சிலையானது 100 வருடங்கள் பழைமையானது என்று பக்தர்கள்...
Read moreபிலிப்பைன்சில் எரிமலை பீதியில் மக்கள் இருக்கும் நேரத்தில், சூறாவளியும், வெள்ளமும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகையை வெளிப்படுத்திய மேயான் எரிமலை, தற்போது...
Read moreபிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். போர்டாலஸா என்ற இடத்தில் உள்ள விடுதிக்கு 3 கார்களில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கிகளால்...
Read more