பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தார் தே.மு.தி.க-வின் தலைவர் விஜயகாந்த். அப்போது. கண்டக்டரிடம் 500 ரூபாய் கொடுத்து...
Read moreஎம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் என்ற பெயரில் முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி முதல் திருவிடைமருதூர், குடந்தை,...
Read moreதமிழகத்தில் போலீஸ் ஒருவரின் துணையோடு கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவே போல ரூ.100க்கு கொலை செய்யும் நிலை உருவாகி வருகிறது என்றும்...
Read moreராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி நமச்சி என்பவர் மீது ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிலம் வாங்கித் தருவதாக பணம் வாங்கிவிட்டு...
Read moreதலைமன்னார் ஊடாக இந்தியாவிற்கு கடத்தப்பட இருந்த சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 2 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மாலை கைது செய்துள்ளனர்....
Read moreகொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்ட ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு கோடி ரூபாய் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்...
Read moreமஹிந்த ராஜபக்ஷ்வுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனி ஆட்சி கொண்டு வந்தால், தற்போதைய பிரதமரை 2020 ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக்கி காட்டுவோம் என தொழிலாளர் தேசிய...
Read moreஇந்த உள்ளுராட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது. கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளுராட்சித் தோ்தல்களை விட இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு. இதற்கு காரணம் வட்டார முறைத்...
Read moreகுருணாகல் பன்னல பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை (27) மாலை பன்னலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...
Read more