உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சியுடன் இணைய வருபவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முழுமையான...
Read moreதமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது...
Read moreமக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின்...
Read moreசகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காத்தான்குடி மக்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்றியை...
Read moreநாட்டு மக்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர்,...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினரும், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்...
Read moreமாகாண சபை தேசிய எல்லை நிர்ணய குழு தயாரித்த அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வகட்சி மகாநாடு நடத்தப்படவுள்ளது. இதற்காக கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதற்கு மாகாண சபைகள்...
Read moreவட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வெற்றிக்காக இரவு பகல்...
Read moreகூட்டங்கள் பேரணிகள் நடத்தப்படுதல் ஆகியவற்றிற்கு மறு அறிவித்தல் வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான...
Read moreவௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ள கட்சியின் விபரம் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 27 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 9...
Read more