யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும் எனக் கோரும் கடிதம், கூட்டமைப்பு கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது....
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய...
Read moreஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் தான் “கிங்மேக்கர்கள்” என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, சிறிதர் தியேட்டரில் யாழ்ப்பாண நகர...
Read moreதேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என சட்ட...
Read moreதாம் யாருடனும் கூட்டுச் சேர மாட்டோம் எனவும் அப்பம் சாப்பிட்டு தலைகளை மாற்றி ஆட்சி அமைக்கும் தேவை தமக்கு இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள்...
Read moreமக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் தேர்தல் பெறுபேறுகளைக் கருத்தில் கொண்டும் அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்....
Read moreதாய் நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாடம் புகட்டியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல்...
Read moreமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த நிலையில்,...
Read moreதிருப்பதி அருகே சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் முகமது இஷாக், நஷீர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். மைசூரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம்...
Read moreமாடலிங் உலகில் இருக்கும் பெண்களுக்கு அழகிப்போட்டியில் கலந்துகொண்டு மகுடம் சூட வேண்டும் என்பதே கனவாகவும், லட்சியமாகவும் இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல், ஒவ்வொரு வருடமும் இந்திய அழகி, உலக...
Read more