Easy 24 News

டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டெனால்டு ஜூனியர் , இவரது மனைவி வெனிசா, மன்ஹாட்டன் நகரில் வசிக்கும் இவரது வீட்டிற்கு வந்த தபால் உறையை...

Read more

துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

காஷ்மீரின் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர்...

Read more

பாக்.குடன் பேசுவதே அவசியமானது

காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார். காஷ்மீரில் காஷ்மீர்- ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ...

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் இன்று மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளது. குறித்த...

Read more

100 கைதிகள் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்..!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 100 பேரை ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடம் நெருக்கடியால் 100...

Read more

கூட்­டமைப்புடன் இணைந்தது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

வடக்­கில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­ப­தில் தொங்கு நிலை ஏற்­பட்­டுள்­ளது. சபை­க­ளின் நிர்­வா­கத்தை திறம்­பட முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும், அகில இலங்­கைத் தமிழ்க்...

Read more

இந்த அரசாங்கம் இரண்டரைவருட  காலத்துக்கு தொடர்ந்து இருக்கும்

இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரைவருட   காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால...

Read more

சேர்ந்து இயங்­க­ வேண்­டி­யி­ருந்­தால் நாங்­கள் தயார்

பல­மான ஆட்சி அமைப்­ப­தற்கு மற்­ற­வர்­க­ளு­டன் சேர்ந்து இயங்­க­ வேண்­டி­யி­ருந்­தால் அதற்கு நாங்­கள் தயார். ஆனால் எந்­தக் கட்­சி­யு­டன் கூட்­டுச் சேர்­வது என்­பது தொடர்­பில் ஆலோ­சித்தே செயற்­ப­டு­வோம். இவ்­வாறு...

Read more

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி

தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் அனுமதியளித்துள்ளார்....

Read more

கூட்டு அரசு மகிந்த ராஜ­பக்­ச­வின் அனு­ம­தி­யைப் பெற்று ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை

கூட்டு அரசு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தன் நோக்­கம் நிறை­வ­டை­ய­வேண்­டும். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யில் கணி­ச­மான தூரம் பய­ணம் செய்­தி­ருக்­கின்­றோம். அது முடி­வ­டை­ய­வேண்­டும். அதில் எந்த மாற்­ற­மும் இருக்க முடி­யாது....

Read more
Page 1820 of 2145 1 1,819 1,820 1,821 2,145