கட்சிக்குள் மாற்றங்களை எற்படுத்தி தனியாட்சி அமைப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் மயந்த திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலருக்கும்...
Read moreலஞ்சம், ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களுக்கெதிரான விரிவான மக்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப, அனைத்து...
Read more“மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தந்திரம் மிக்கவர் எனவும் அவர் மோட்டுத்தனமாக நாட்டில் தற்பொழுதுள்ள அரசியல் நிலையில் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை” என சிரேஷ்ட ஊடகவியலாளரும்...
Read moreபாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பி. களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன....
Read moreஇந்த அரசாங்கம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாயின், இரண்டு வருடங்களை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்ற பொதுத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடாத்தி முடிக்க வேண்டும் என முன்னாள்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் வரவேற் கின்றோம். அவரை எம்முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடுக்கின்றோம். அவரை நாம் எதிரியாக எப்பொழுதும் கருதியது இல்லை....
Read moreஎதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இனத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்...
Read moreதென்னாபிரிக்காவின் பல நகரங்களில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில் அங்கு வறட்சியை தேசிய பேரிடராக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்னப்பிரிக்க நகர் கேப்டவுனில்...
Read moreநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தற்போது பெரும் பரபரப்பான சூழலை அரசியல் தலைவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. இந்த நிலையில், தமிழ் தாயகம் எங்கும் பல கட்சிகளுக்கு...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்துப் பன்னாட்டு விசாரணைகளை முன்னெடுப்ப தற்காக ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழுவில்...
Read more