Easy 24 News

தனியாட்சி அமைப்பதற்கு யோசனை முன்வைப்பு

கட்சிக்குள் மாற்றங்களை எற்படுத்தி தனியாட்சி அமைப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் மயந்த திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலருக்கும்...

Read more

ஜனாதிபதியின் எண்ணக்கருவை நடைமுறைக்கு கொண்டுவரும் மக்கள் நிகழ்ச்சித் திட்டம்

லஞ்சம், ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களுக்கெதிரான விரிவான மக்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப, அனைத்து...

Read more

நாட்டில் அராஜக நிலைமை உருவாகும்

“மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தந்திரம் மிக்கவர் எனவும் அவர் மோட்டுத்தனமாக நாட்டில் தற்பொழுதுள்ள அரசியல் நிலையில் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை” என சிரேஷ்ட ஊடகவியலாளரும்...

Read more

பாராளுமன்றத்தைக் கலைத்தால் : எம்.பி.களுக்கு ஓய்வூதியம் இல்லை

பாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பி. களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போகும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன....

Read more

மக்களின் விருப்பம் இல்லாமல் நான் எந்தவொரு பதவியையும் எடுக்க மாட்டேன் : சமல் ராஜபக்ஷ

இந்த அரசாங்கம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாயின், இரண்டு வருடங்களை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்ற பொதுத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடாத்தி முடிக்க வேண்டும் என முன்னாள்...

Read more

மகிந்தவை அழைத்த கூட்டமைப்பு : தம்முடன் இணையுமாறு கோரிக்கை

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை....

Read more

கருணா கட்சியும் பிள்ளையான் கட்சியும் கூட்டிணைவு

எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இனத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்...

Read more

வறட்சி தேசிய பேரிடராக அறிவிப்பு

தென்னாபிரிக்காவின் பல நகரங்களில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில் அங்கு வறட்சியை தேசிய பேரிடராக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்னப்பிரிக்க நகர் கேப்டவுனில்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பை வெளியிலிருந்து ஆதரிக்க EPDP முடிவு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தற்போது பெரும் பரபரப்பான சூழலை அரசியல் தலைவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. இந்த நிலையில், தமிழ் தாயகம் எங்கும் பல கட்சிகளுக்கு...

Read more

அஸ்மா ஜஹான்­கிர் உயி­ரி­ழந்­தார்

இலங்­கை­யில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­கள் குறித்துப் பன்­னாட்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­ தற்காக ஐக்­கிய நாடு­கள் சபை ­யின் மனித உரி­மை­க­ளுக்­கான முன்­னாள் ஆணை­யா­ளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யின் குழு­வில்...

Read more
Page 1818 of 2145 1 1,817 1,818 1,819 2,145