Easy 24 News

கொழும்பில் இடிந்துவீழ்ந்த கட்டடம்

கொழும்பு - கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 3.1மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தேயிலை...

Read more

வட்டக்கச்சியில் பெண்ணொருவர் கொலை

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் பத்து வீட்டுத் திட்டம் என்ற பகுதியில் வசித்து...

Read more

ஆர்னல்ட் யாழ்மாநகர முதல்வரானார்

யாழ்.மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் அறிவித்துள்ளார். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில்...

Read more

வவுனியா பிரதான வீதியில் கோர விபத்து!

வவுனியா , வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்னதாக பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்கலாக நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா...

Read more

த.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா

வடக்கு,கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆரதவு வழங்க வேண்டும் என்று ரேலோ அமைப்பின்...

Read more

அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர்

அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்கவும் ; கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் .. அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை...

Read more

புதிய தேர்தல் முறையால் பின்னடைவு

புதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து...

Read more

தேர்தல் வன்முறைகளை இனவாதமாக சித்தரிக்க வேண்டாம்

தேர்தலின் பின்னர் இடம்பெற்ற சில மோதல் சம்பவங்களின் பழிகளை, எங்கள் மீது சுமத்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் போன்ற விம்பங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக...

Read more

தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறைமையானது குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல...

Read more

SLMC 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம்...

Read more
Page 1817 of 2145 1 1,816 1,817 1,818 2,145