சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் இன்னும் சில ஆண்டுகளில் சூரியனின் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, அதாவது...
Read moreஇறந்துவிட்டதாக கூறப்பட்டு சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட பெண், 11 நாட்கள் அதில் இருந்து வெளியே வர போராடி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
Read moreகொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் சூட்சுமமான முறையில், திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. விற்பனை செய்யப்படவிருந்த இரத்தினக் கல்லை பெற்றுக் கொண்ட நபர் பணத்திற்கு. பதிலாக...
Read moreபம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் இன்று காலை புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாணந்துரையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகயிரதம் மீது...
Read moreஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, ஐதராபாத்தில் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Read moreசிறுமி ஹாசினி கொலை வழக்கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் கைதான தஷ்வந்த், சிறையில் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தபோது, புதிய தகவல்கள்...
Read moreநள்ளிரவில் கன்டெய்னர் லாரி பற்றி எரிந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம்...
Read moreதனியார் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள்...
Read moreமலையோரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் தேனீக்கள் வளர்க்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார். வனத்தை ஒட்டியுள்ள...
Read more'தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பிரமீளா குருமூர்த்தி நியமிக்கப்பட்டதில் கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இசை, நடனம்,...
Read more