யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் கஞ்சாயுடன் பெண் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின்போதே குறித்த...
Read moreமன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது. இந்து மகா சபையின் ஏற்பாட்டில்...
Read moreவடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள வழக்கு மீதான விவாதம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வழக்கு நேற்று...
Read moreவடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நேற்றுக் கோரினார் வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று...
Read moreஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம்...
Read moreசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மேலும் ஆராய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு குழு நேற்று மாலை...
Read moreஅம்பாறை தாக்குதல் சம்பந்தமாக எந்தவொரு கைது நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறாத நிலையில் இன்று மதியம் 4 மணியளவில் மொத்தமாக 8 வழக்குகளை அம்பாறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார்...
Read more6139 மில்லியன் செலவில் 14177 அபிவிருத்தித் திட்டங்கள் இனங்காணப்பட்டு அவற்றில் 6080 மில்லியனில் 12496 திட்டங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன என...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களை ஏன் வாகரை வீதியால் விடவேண்டும் இதனால் நாம் ஒரு பெறுமதியான உயிரை பறிகொடுத்துள்ளோம் என...
Read moreமட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் பத்துவயது சிறுமி ஒருவர். ஞாயிற்றுக்கிழமை மாலை பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிற்காக ஒத்திகை பார்த்து விட்டு...
Read more