Easy 24 News

கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி கைப்பற்றல்

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி தொடர்பாக மக்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய கௌப்பிகளை இன்று கைப்பற்றியுள்ளதாக ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி...

Read more

சிரியா இனப்படுகொலை தொடர்பில் ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

சிரியாவில் இடம்பெற்று வரும் கூட்டு இனப்படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும் சிரியா மக்களுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது. சிரியா இனப்படுகொலை தொடர்பில் ஜம்மியத்துல்...

Read more

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை இல்லை: ரிஷாட்

அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக...

Read more

வெலே சுதா விடுதலை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என கூறப்படும் வெலே சுதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று...

Read more

ஸ்ரீதேவி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி

மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு 10 மணிக்கு துபாயில் இருந்து மும்பை வந்து சேர்ந்தது. மும்பை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீதேவி உடல் அந்தேரி...

Read more

ஸ்ரீதேவி உடல் இந்தியாவர ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் விமான செலவு

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் தேதி துபாய்க்கு அனுப்பிவைத்தார். இந்த தனி விமானம்...

Read more

ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண...

Read more

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் செல்ல அனுமதி

காணி சுவீகரிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள...

Read more

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். கடந்த 22 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்...

Read more
Page 1781 of 2145 1 1,780 1,781 1,782 2,145