சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் எகிப்த்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.சவுதி அரேபியா இளவரசராக முகமது பின் சல்மான கடந்த ஆண்டு முடி சூட்டப்பட்ட பின்னர்...
Read moreயாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் சிறைக்கூண்டில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் நேற்று முன்தினம் கைது...
Read moreசுவிட்சர்லாந்தின் தலைநகரான Bernஇல் அமைந்திருக்கும் Church of the Holy Spirit ஆலயத்தினுள் நுழைந்த ஒருவன் தான் வெடி குண்டு ஒன்றை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டியதை...
Read moreபிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்து கொள்ள இருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்சிங்டன் அரண்மனையில் கேன்டர்பரி...
Read moreஅமெரிக்காவில் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி ஒரு கணவர் அடிக்கடி சிறை சென்று வருகிறார். கன்சாஸ் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்...
Read moreசிங்காரபுரி என அழைக்கப்பட்ட வரலாற்றுப்பெருமை மிக்க அட்டப்பள்ளம் சம்பவத்தால் அம்பாரை மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொத்தளித்துள்ளனர். இச்செயற்பாடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அம்பாரை...
Read moreபொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...
Read moreபுத்தளம், பாலாவி பிரதேசத்தில் இயங்கி வந்த பழைய இரும்புகள் சேகரிக்கும் கடையொன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையில் சேவையாற்றிய ஊழியர்...
Read moreஅரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினரையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு கூட்டு எதிர்க் கட்சி திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டு எதிர்க்...
Read moreஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர், தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தாமரைக்கேணி அலிஸாஹிர்...
Read more