Easy 24 News

உணவு ஒவ்­வா­மை : 75 பேர் வரை­யில் நேற்று மாலையே வீடு திரும்­பி­னர்

ஊர்­கா­வற்றுறை மெரிஞ்­சி­மு­னைப் பிர­தே­சத்­தில் தேவா­ல­யத்­தில் வழங்­கப்­பட்ட உணவை உண்ட 109பேர் ஊர்­கா­வற்றுறை மருத்துவமனையில் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் 75 பேர் வரை­யில் நேற்று மாலையே வீடு திரும்­பி­னர். உணவு...

Read more

தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உத­வியை நாடி­ய அனந்தி

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தால், தனது மாகாண சபை உறுப்­பி­னர் பதவி பறி­போ­கா­மல் இருப்­ப­தற்கு, வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், தேர்­தல்­கள்...

Read more

சமூக வலைத்தளங்களில் இனவாத நடவடிக்கை : மாணவர் இருவர் தடுத்துவைப்பு

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனவாத நடவடிக்கைகளைத் தூண்டும் விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில்...

Read more

இனவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுங்கள்

கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைபாடுகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த தினங்களில்...

Read more

கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்த நாய்

சிவனொளிபாதமலைக்கு கேரளா கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்தது கோரா என்ற மோப்ப நாய். அட்டனில் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனைகளின் போதே இவர்கள் கோராவால்...

Read more

துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக வைத்த மருத்துவமனை

விபத்தில் துண்டான இளைஞனது காலை எடுத்து அவருக்கு தலையணையாக வைத்து மருத்துவம் பார்த்துள்ளது தனியார் மருத்துவமனை. இந்தச் சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. ஜகான்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்...

Read more

காணமல் போனவர்த்தகர் சடலமாக மீட்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரிலிருந்து சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த வர்த்தகர் நேற்றுமாலை மாலை மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்று காத்தான்குடிப் பொலிஸார்...

Read more

பெண் ஒருவர் படுகொலை முன்னாள் கணவர் கைது

வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் முன்னாள் கணவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நிலையில்...

Read more

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல்

சிங்கப்பூர் சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் படுகொலை...

Read more

லண்டனில் காதலிக்கு இலங்கையர் செய்த காரியம்

லண்டன், மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான பாலியல் சித்திரவதைகளுக்குள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச் சாட்டில் சிக்கியுள்ளார். இந்த குற்றத்திற்காக 12...

Read more
Page 1756 of 2145 1 1,755 1,756 1,757 2,145