இனி ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள்...
Read moreஜிம்பாப்வே நாட்டில் கிராமம் ஒன்றில் உறவினரின் சடலத்தில் இருந்து உணவுக்காக உடல் உறுப்புகளை நீக்கியதாக இரண்டு பெண்கள் மீது புகார் எழுந்துள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் Ndangara கிராமத்திலேயே...
Read moreஇலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், ‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை நாளை வெளியிடப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை நகர சபை மண்டபத்தில் நாளை காலை 09.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக...
Read moreஇலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஃபேஸ்புக் தொடர்பாக ஆராயும் வகையில் ஃபேஸ்புக் அதிகாரிகள் கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக டிஜிட்டல் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
Read moreதிருகோணமலை பெரியகுளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி மரணமடைந்த ஐவரின் உடலங்களும் நேற்று திங்கட்கிழமை மாலை நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பெருமளவிலான...
Read moreமக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம் மதுரையில்...
Read moreஎதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது. முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம்...
Read moreநான் வேலைப் பளு காரணமாக ஜெனிவா செல்லவில்லை. எமது உறுப்பினர்கள் அனைத்து விடயங்களையும் அங்கு எடுத்துரைப்பர் என்று தெரிவித்தார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர்...
Read moreயாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக நேற்றிரவு முஸ்லீம் – தமிழ் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பள்ளி வாசல் முன்பாக வர்த்தக நிலையம்...
Read moreவடமராட்சி கிழக்கிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தே.யூலியன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்....
Read more