தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என ஈழ...
Read moreபிரதமருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தால், நல்லிணக்க அரசாங்கம் முடிவிற்கு வரும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...
Read moreசம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் மாகாண சபைகளும் சுமுகமாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை – றோயல் கல்லூரியில் இடம்பெற்ற மாவட்ட...
Read moreசட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
Read moreஅடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பு நியமித்த வேட்பாளருக்கு எதிராகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்னொரு அணி களமிறங்கிய விசித்திர சம்பவம் இன்று நடந்தது. முன்னாள் தவிசாளரான ஜி.பிரகாஷ் என்பவரே...
Read moreவெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சித்திகளைப்...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின்...
Read moreநேற்று முந்தினம் ஜெனீவாவில் இருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள், ஆனந்தசுதாகரின் வீட்டிக்கு சென்று அவருடைய இரு பிள்ளைகளையும், குடும்பத்தாரையும் சந்தித்தார். அத்தோடு...
Read moreவெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி கே.சிந்துஜா 7A, 2B சித்திகளைப் பெற்று பாடசாலை...
Read more