அவுஸ்திரேலியாவில் வேலைச் செய்ய முயற்சிக்கும் பெரும்பாலான இலங்கை மற்றும் இந்தியர்களுக்கு துணையாக இருந்தது 457 விசா நடைமுறை. அவுஸ்திரேலியர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த நடைமுறையினை...
Read moreதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது ஊடகங்களுக்குள்ள காழ்ப்புணச்சி காரணமாகவே கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேர்ந்து விட்டதாக பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என நாடாளுமன்ற...
Read moreஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அண்மையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு மிக நீண்ட நேரம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்ற...
Read moreஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி கிளிநொச்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் என்பவரின் மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்டு 15.03.2018இல் இறந்து போனமை பற்றியும் அவரின்...
Read moreநிலைமாறுகாலநீதியை வலியுறுத்தியும்,நல்லிணக்கப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறும் கோரி உண்மைக்கான உரிமைக்குரிய சர்வதேசதினம் அண்மையில் கிளிநொச்சி திருநகர் பொதுநோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்ட அமரா...
Read moreமின்சாரத் தொகுதிப் பாரமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்...
Read moreகொக்குவில் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலையின் ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(01) காலை-09 மணி முதல் கொக்குவில் கிழக்கு கோணாவளை வீதியிலுள்ள...
Read moreகாணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். குறித்த விண்ணப்பங்கள்...
Read moreபதவியேற்றதன் பின்னரும் சொத்து விபரங்களை வௌிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அறவிடப்பட்ட...
Read moreதமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
Read more