Easy 24 News

திலிபனின் நினைவிட மீள்கட்டுமானப்பணிக்கான ஆயத்த வேலைகள்

தியாக தீபம் திலிபனின் நினைவிட மீள்கட்டுமானப்பணிக்கான ஆயத்த வேலைகள் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டன. யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோலட்ட தலைமையில் நேற்று பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகின. தமிழீழவிடுதலைப்புலிகளின்...

Read more

முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளை நிறைவடைகின்றது

20118 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளை (06) நிறைவடைகின்றது. அந்த வகையில் அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள பாடசாலைகள் முதலாம்...

Read more

வாக்கெடுப்பின் பின்னர் பிரதமர் விசேட அறிவிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஒத்துழைத்த சகலருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்...

Read more

SLFP, UPFA செயலாளர்கள் உட்பட 26 பேர் வாக்களிப்பின் போது சபையில் இல்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்...

Read more

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய தேசிய முன்னணி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு முன்னர் பதவி விலக வேண்டும் என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி நிராகரித்துள்ளது....

Read more

அறிக்கைகள் கையளித்ததன் பின்னர் அது மூடி மறைக்கப்படுகிறது : மைத்திரி விசனம்

சில ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கையளித்ததன் பின்னர் அது மூடி மறைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலைத்துறை குறித்து தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகள் 3 ஜனாதிபதியிடம் நேற்று...

Read more

கூட்டமைப்பின் இறுதி தீர்மானம் இன்னும் சில மணி நேரங்களில்!

பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானத்தை இன்று முற்பகல் 10.00 மணி அளவில் மேற்கொள்ளவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம், நாட்டில் ஸ்திரத்தன்மை...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழு, நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது. முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே...

Read more

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் முடிவில்லை!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் கூடி ஆராய்ந்தபோதும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இன்று மீண்டும் கூடவுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு...

Read more
Page 1706 of 2145 1 1,705 1,706 1,707 2,145