Easy 24 News

சங்கர் கதீஷ்வரனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை

ஹெரோய்ன் போதைப் பொருள் 8.9 கிராம் வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான 33 வயதுடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு 14...

Read more

அதிகாரமுள்ள மேற்பார்வை குழு

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 6,7,8ம் திகதிகளில் முழுமையாக நிவர்த்தி செய்யப்படவுள்ளதுடன் அதற்காக முழுமையான அதிகாரமுள்ள மேற்பார்வை...

Read more

பாடசாலை நாட்களில் வகுப்புகளுக்கு தடை

பாடசாலை நடைபெறும் தினங்களில் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரையில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களை தடைசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....

Read more

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்திரிபால இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட...

Read more

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு டிரம்ப் இரங்கல்!

அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத நிலையில் எல் சாண்ட்ரோ அருகேயுள்ள பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது....

Read more

பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு!

பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களிலும்...

Read more

விபுலாந்தா கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியாவில் விபுலாந்தா கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது...

Read more

ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம்

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு...

Read more

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி நேற்று (04) சிறப்பாக ஆரம்பமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தினை...

Read more

ஒலுவில் துறைமுகம் – துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

ஒலுவில் துறைமுகத்தின் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்காக அங்கு தற்பொழுது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகளான துறைமுகத்துக்கு தெற்காக உள்ள கடற்கரை...

Read more
Page 1705 of 2145 1 1,704 1,705 1,706 2,145