யாழ்.அளவெட்டியைச் சேர்ந்த சிவதாஸ் சிவா என்பவர் பிரான்சில் உணவகங்களின் தலைமை உணவு தயாரிப்பாளர்களிடையே நடாத்தப்பட்ட பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைத் தனதாக்கிக்கொண்டுள்ளார். அதேவேளை,...
Read moreமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பாடசாலைகளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்களை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்...
Read moreவடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில்...
Read moreஅண்டை நாடான சிரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈரான் விமானப் படையினர் மீது தாக்குதல் நடாத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியா ஜனாதிபதி பசீர் அல் அஸாதின்...
Read moreபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் கடமைக்கு திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 44 நாட்கள்...
Read moreவலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி 683...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். 25 ஆவது பொதுநலவாய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா விஜயம் செய்த...
Read moreபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொதுஜன முன்னணி பொறுப்பேற்க தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில்...
Read moreஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2010ம்...
Read moreகாணாமல் போனவர்களின் உறவினர்களை கொழும்பில் இருந்து சிங்கள அருட்சகோதரிகள் சந்தித்துப்பேசியுள்ளனர் காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டடம் 404 வது நாளாக முல்லைத்தீவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்நிலையில் சிங்கள அருட்சகோதரிகள்...
Read more