ஜனாதிபதியும் பிரதமரும் அரசியலமைப்புக்கு அமைய யதார்த்தபூர்வமான புதிய அமைச்சரவையை உருவாக்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். இதேவேளை, புதிய அமைச்சரவை அடுத்த...
Read moreஇந்த அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பு இதுவாகவே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமென சுதந்திரக் கட்சி அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று தெரிவித்தார். புதிய அமைச்சரவை...
Read moreஎதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்படும் திகதி எதிர்வரும் மே 15 உடன் நிறைவடைகின்றது....
Read moreஅமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டு அரசாங்கம் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நகைச்சுவை விருந்து வழங்கியிருப்பதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் ஊடாக நாட்டை முன்நோக்கி நகர்த்திச்...
Read moreபுதிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இதற்கான...
Read moreதன் வாழ்க்கையை விண்வெளி ஆராய்ச்சிக்காக முழுவதுமாக அர்ப்பணித்த கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அதிபர்...
Read moreபிரபல நடிகர் ஜாக்கிசானின் இளையமகள் எட்டா நங், தான் தங்குவதற்கு வீடு இன்றி பாலத்தின் அடியில் வசித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு...
Read moreயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும் தாம் இதனை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக்...
Read moreபுதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் புரட்சிகர மே தின ஊர்வலம் இன்று வவுனியாவில் நடை பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான...
Read moreஆறு மாதங்களுக்குமுன் காணாமல் போன பெண். சமீபத்தில் மின்னசோட்டா பகுதியிலுள்ள ஒரு உறைந்த நிலையில் உள்ள குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளத்து நீரில் ஆறு...
Read more