தேசிய சட்ட வாரம் மே 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. “சட்டத்தை மதிக்கும்...
Read moreகட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். குறித்த கட்சித்...
Read moreதேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்காக க்ளைஃபொசெட் பயன்படுத்தப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட...
Read moreவெசாக் பண்டிகை நாட்களில் கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 850க்கும் அதிகமான சட்டவிரோத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்தமை, சட்டவிரோத...
Read moreகடந்த ஆண்டு இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 460 கோடி டொலரை எட்டியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னைய வருடத்துடன்...
Read moreதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை இன்று காலை 10...
Read more2018 தேசிய ரணவிரு மாத முதலாவது கொடியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. மூன்று தசாப்தங்களாக...
Read moreசமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு...
Read moreஅமைச்சு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான பணிகள் தொடரும் என தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில்...
Read moreஇந்த வருட இறுதிக்குள் தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் தீர்வானது ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை, சமஷ்டிக்...
Read more