தப்பித் தவறியாவது அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்று அமைந்தால் தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வது உறுதியாகும் என அமைச்சர் பீல்ட் மாசல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்....
Read moreவரும் மே 22-ந்திகதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜே-வை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் இரு தலைவர்களும் வடகொரிய...
Read moreஅமெரிக்காவில் உள்ள ஹாவாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால், மேலும், ஒரு இடத்தில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது....
Read moreமலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 50 முதலைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து சரக்கு விமானம் லண்டன் ஹித்ரு விமான நிலையத்திற்கு வந்திறங்கியது....
Read moreமரம் நடுவதில் கனடா முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரிந்துள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு வசிப்பிடமாவதாலும், மரங்களை வெட்டி அழிப்பதாலும் புவி அதிக வெப்பமடைகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டிலும், ஒரு டிகிரி...
Read moreஇலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்படாது என அந்த விருதினை முடிவு செய்யும் ‘சுவீடன்் அகாடமி’ நேற்று அறிவித்துள்ளது. நோபல் பரிசு என்பது உலகளவில் மிக...
Read moreசென்னை புழல் சிறையில் விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீர் என உயிரிழந்துள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த வாரம் சதீஷ் புழல் சிறையில்...
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Read more`உச்ச நீதிமன்ற நீதிபதியையே சக நீதிபதிகள் ஊடகத்தின் முன் விமர்சிக்கும்போது, பல்கலைக்கழகத்தைப் பற்றி ஊடகங்களில் பேச எப்படி தடை போட முடியும்' என்று முன்னாள் உயர் நீதிமன்ற...
Read moreஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாகிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர் அருகே சத்தாபாலில் எல்லை தாண்டி நுழைய முயன்ற தீவிரவாதிகள் மீது...
Read more