பிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர், தன் காதல் மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். முன்னாள் பாதிரியாரான Philip Clements(79), இணையத்தில் சந்தித்த Florin...
Read moreஇந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த மதுமிதா குமார் என்ற பெண்ணுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடியே எட்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் கூகுளில் வேலை கிடைத்துள்ளது. பீகாரின் பாட்னாவில்...
Read moreஜேர்மனியின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் ஃப்ராங்க்பர்ட் தவறாமல் முதலிடம் பிடிக்கிறது. ஃப்ராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 14,864 குற்றங்கள் நடப்பதாக நேற்று வெளியான குற்றவியல் புள்ளிவிவரம்...
Read moreவடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு இணங்கிய போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று...
Read moreஈரானுக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரொஹானியை நேற்று (13) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இவர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர்...
Read moreவட மாகாண சபையினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதியை வட மாகாணம் முழுவதுக்குமான துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக இந்த தினம்...
Read moreஇஸ்ரவேலின் தலைநகரை ஜெரூசலம் என உத்தியோகபுர்வமாக ஏற்றுக் கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலையீட்டினால் ஜெரூசலத்துக்கு மாற்றப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் திறப்பு நிகழ்வு இன்று (14) இடம்பெறவுள்ளதாக...
Read moreஇலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த மூன்று...
Read moreஎரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹம்பாந்தோட்டை – தங்காலை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹுங்கம, கலமெட்டிய பகுதியில் மீனவர்களினால்...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கிழக்கு மாகாண மக்களையும் பங்கேற்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுக்கவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடக்கு மாகாணசபையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...
Read more