Easy 24 News

களுத்துறை மாவட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம்

கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்கு உள்ளான களுத்துறை மாவட்ட மத்துகம, கீக்கியனகந்த தோட்டம், வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்த, தொழிலாளர் குடும்பங்களுக்கான வீட்டுத்...

Read more

20 கிராமிய பாதைகள் அபிவிருத்தி

20 கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்வதற்காக 100 லட்சம் ரூபாவை பலப்பிற்றிய பிரதேச சபை ஒதுக்கியுள்ளது. நீண்ட காலமாக சேதமடைந்திருந்த வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. விவசாய உற்பத்திகளை...

Read more

தென் மாகாணத்தில் மீன் உற்பத்தி

தென் மாகாணத்தில் மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாகாண மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடிக் குடும்பங்களில் உள்ள பெண்களைக் கூடுதலாக சிறு உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது...

Read more

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போழுது...

Read more

சமுர்த்தி நிவாரணம் – புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பம்

சமுர்த்தி நிவாரணத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும், மேன்முறையீடுகளையும் ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 31ம் திகதிக்குள் தகைமையுள்ள குடும்பங்கள் தெரிவு...

Read more

பாசையூர் புனித அந்தோனியார் பெருவிழா

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்று இடம்பெற்ற இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து...

Read more

யாழ் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி புதிய கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

யாழ் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியின் புதிய கட்டட திறப்பு விழா கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ் இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில்...

Read more

கல்பிட்டியை அண்மித்த 13 தீவுகளுக்கான அபிவிருத்தி திட்டம்

கல்பிட்டியை அண்மித்த 13 தீவுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இப்பிரதேச மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக அவதானம்...

Read more

காணாமல்போனோர் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களுடனும் சந்திப்பு

காணாமல்போனோர் அலுவலகத்தின் பொது மக்களுடனான சந்திப்பு திருகோணமலை மாவட்டத்தில் நேற்று  இடம்பெற்றது. திருகோணமலை உவர் மலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பிற்கு முன்னர்...

Read more

விசாரணை அலுவலர்களாக பெண்களும் நியமிக்கப்பட வேண்டும்

காணாமல்போனோர் அலுவலகத்தின் பொது மக்களுடனான சந்திப்பு, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றருது.இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தில் கடமைகளுக்காக விசாரணை செய்யும் அலுவலர் பெண்கள் நியமிக்கப்படவேண்டும் என்று...

Read more
Page 1584 of 2145 1 1,583 1,584 1,585 2,145