Easy 24 News

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனு நிராகரிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத்...

Read more

சுவிஸர்லாந்தில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை!

சுவிஸர்லாந்தில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணே நேற்று...

Read more

இந்து மத விவகாரப் பிரதியமைச்சர் பொறுப்பை ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார்

பிரதியமைச்சர் காதர் மஸ்த்தான், எழுந்து வந்த இந்துத்துவா எதிர்ப்பலையைக் கண்டு அஞ்சி ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்து மத விவகாரப் பிரதியமைச்சர் பொறுப்பை ஜனாதிபதி மஸ்த்தானிடமிருந்து...

Read more

கந்தளாயில் தௌஹீத் அமைப்பினரால் பெருநாள் தொழுகை

திருகோணமலை மாவட்டத்தின் நோன்பு பெருநாள் சர்ச்சையை அடுத்து கந்தளாய் பிரதேசத்தில் தௌஹீத் அமைப்பினரால் ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை (15) காலை 6.30 மணியவில் திறந்த வெளியில்...

Read more

பிறை கண்டதாக சொன்ன ஆதாரங்களில் குழறுபடிகள்

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை – பிறை கண்டதாக சொன்ன ஆதாரங்களில் குழறுபடிகள் இருக்கிறது என மேலோட்டாக கூறியிருக்கிறதே தவிர. குழறுபடிகள் யாவை என்பதை மக்களுக்கு...

Read more

காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ‘ரைசிங் காஷ்மீர்’ (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது...

Read more

ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இன்று மகறீப் தொழுகையை அடுத்து இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக...

Read more

விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு குற்றவியல் அமைப்பு, என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இல்லை என்று சுவிஸ்ட்சர்லாந்து நாட்டின் பிராந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்காக...

Read more

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று...

Read more

அரசாங்க காணியில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காணி உறுதி

அரசாங்கத்திற்குட்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்து நீண்டகாலமாக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் வாழ்ந்து வருவோருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை காணி அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக...

Read more
Page 1583 of 2145 1 1,582 1,583 1,584 2,145