அரசியல் வாதிகளுக்குச் சிலை வைப்பதை விட, நாட்டில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கு சிலை வைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்...
Read moreரஸ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை...
Read moreசீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 3.5 லட்சம் கோடி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் வர்த்தக போர் தொடங்கி விட்டதாக...
Read moreபோர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரி ஏய்ப்பு குற்றத்தினை ஒப்புக் கொண்டதனையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்...
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப், டிவி தொகுப்பாளருடன் காதல் வயப்பட்டிருப்பது அவரது மனைவியால் உறுதியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த...
Read moreஅமெரிக்காவில் மகாத்மா காந்தி கடந்த 1924ம் ஆண்டு கையெழுத்திட்ட தபால் அட்டை 13 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மகாத்மா காந்தி அன்னிபெசன்ட் அம்மையாருக்கு தபால்...
Read moreமலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலிபான் தீவிரவாதி பசல் உல்லா, ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா 4வது முறையாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’...
Read moreபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவிக்கு லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினர் பல்வேறு நாடுகளில் முறைகேடாக சொத்து...
Read moreதசைநார் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் விமானத்தில் செல்ல கேரள தம்பதிக்கு சிங்கப்பூர் விமான நிறுவனம் அனுமதி மறுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த...
Read moreகோவை குற்றாலம் அருவியில் 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை...
Read more