Easy 24 News

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1970ஆம் ஆண்டு இந்த தினத்தை பிரகடனப்படுத்தியது. போதைப்பொருள் பாவனையற்ற சர்வதேச சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான இலக்கை...

Read more

கிந்தொட்டை, தெல்தெனிய சம்பவத்துக்கு காரணம் என்ன?

அளுத்கமையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்திருந்தால், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...

Read more

ராமேஸ்வரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் புதையல் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான இவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்ட பள்ளம் தோண்டு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது...

Read more

அருண்ஜெட்லிக்கு காங்கிரஸ் கண்டனம்

நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில், ‘‘மறைந்த பிரதமர்...

Read more

சிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி

கிரீஸ் நாட்டில் லேசர் ஒளியால் 9 வயது சிறுவனின் இடது கண்ணில் நிரந்தர காயம் ஏற்பட்டுள்ளதுநவீன காலத்தில் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்து...

Read more

டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவு

டிரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ரூ.81.5 கோடி செலவிட்டதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்...

Read more

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி

மலேசியாவில் முதன் முறையாக 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மலேசியா தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது....

Read more

வெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

வெளிநாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி, ஜோர்ஜியா பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 இலங்கையர்களும்...

Read more

3 வயது மகனை கடலில் வீசிய தந்தை!

தனது ஒரேயொரு மகனை கடலில் வீசிய கொடூரத் தந்தை ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாரவில, மகவெவ பகுதியில் 24 வயதுடைய நபர் ஒரு மீன்பிடி தொழிலில்...

Read more

மகிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்....

Read more
Page 1567 of 2145 1 1,566 1,567 1,568 2,145