ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.என்று இளைஞர்...
Read moreயாழ். பல்கலைக்கழகத்தில் போர் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது. அதனாலேயே அந்தத் தூபி இடித்தழிக்கப்பட்டது.என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்....
Read moreமேலும் பத்து சிறை கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண் சிறை கைதிகள் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி சிறைச்சாலை கொத்தணியில்...
Read moreஇராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா ஆகியோருக்குப் கொரோனா...
Read moreவாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்களைத் தயார் செய்து விற்பனை செய்து வந்த இடமொன்றை காவல் துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். மேற்படி சுற்றிவளைப்பின்போது 17 வாகனங்களுடன்...
Read moreரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்கு வழக்கு தொடரப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத்...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், நாளை (13) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தின்போது,...
Read moreசிங்கிமலை பிரதேசத்தில் கிழக்கு எல்லையில் இருந்து ஒரு நபரின் சடலத்தை கண்டு பிடித்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த நபர் விறகுத் தேடிச்சென்றவர் எனவும், அத்துடன் இரு...
Read moreயாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து தற்போது வரை...
Read moreநெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்ச மெற்றிக் தொன் பெரும் போக கால நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிகழ்வு நெல் சந்தைப்படுத்தல் சபையின்...
Read more