புகையிரதங்களில் யாசகம் எடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம்...
Read moreமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாகவும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று...
Read moreகடந்த 1959, 2001 – 2002, 2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது நாட்டின் புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவதாக...
Read moreதன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கத்தியால் தனது...
Read moreஅரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்து தகுதியற்ற 1000 பேருக்கு கல்வித் துறையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு...
Read moreமாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்தினாலும் தம்மால் வெற்றி பெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் தேர்தலைத்...
Read moreமாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான ரயில்வே திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவா செலவிடப்படவுள்ளது. ஜெய்க்கா நிறுவனத்தின்...
Read moreசாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவை இரு பிரிவுகளாகப் பிரிப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...
Read moreநாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம்...
Read moreலிபிய கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று நீரில் மூழ்கியதில் காணாமல்போன நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நேற்றைய இந்தச் சம்பவத்தில், 3 குழந்தைகளின் சலடங்கள்...
Read more